டெங்கு உள்ளிட்ட காய்ச்சலை கட்டுப்படுத்த 300 வீடுகளுக்கு ஒரு குழு என பிரிக்கப்பட்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மெட்ரோ அலுவலகத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்ற அக்கூட்டத்தில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் பேசிய அமைச்சர், போர்க்கால அடிப்படையில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலை கடுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாநகராட்சி, பேரூராட்சி என தனித்தனியாக பிரிக்கப்பட்டு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். காய்ச்சலை கட்டுப்படுத்த மனிதாபிமான அடிப்படையில் உள்ளாட்சித்துறை பணியாற்றி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
Loading More post
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!