ஜிஎஸ்டி வரி விதிப்பு மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி உரிமையாளர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.
ஜிஎஸ்டி வரி முறையில் பல விதிமுறைகள் குழப்பமாக உள்ளதாகவும், அதனை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்காமல், மூன்று மாதத்திற்கு ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் புதிதாக கொண்டு வரப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் லாரி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!