தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
தமிழக சட்டப்பேரவையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி மனு அளித்தன. இதன் பின்னர், தங்களது மனு மீது அவர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, திமுக எம்பிக்கள் டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.
இதனையடுத்து, மு.க.ஸ்டாலின் தலைமையில், வித்யாசாகர் ராவிடம் கடந்த மாதம் 26ஆம் தேதி மீண்டும் ஒரு மனு அளித்தனர். இதன் தொடர்ச்சியாக, பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆளுநர் ஆணையிடுமாறு உத்தரவிடக்கோரி திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் கடந்த மாதம் 12ஆம் தேதி வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு மீது செப்டம்பர் 20ஆம் தேதி மற்றும் அக்டோபர் 4ஆம் தேதிகளில் நடைபெற்ற நிலையில், அடுத்த விசாரணை இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!