எந்த நேரத்தில் போர் வந்தாலும் எதிர்கொள்ள விமானப்படை தயாராக இருப்பதாக விமானப்படைத் தளபதி பிஎஸ் தானோவ் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படை உருவாக்கப்பட்டதன் 85-வது ஆண்டு விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் விமானப்படை வீரர்கள் சாகச பயிற்சியில் ஈடுபட்டனர். இதே போல நாட்டில் உள்ள பிற விமானப்படை தளங்களிலும் ஆண்டு தினம் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், எந்த நேரத்தில் போர் வந்தாலும் எதிர்கொள்ள விமானப்படை தயாராக இருப்பதாக விமானப்படைத் தளபதி பிஎஸ் தானோவ் தெரிவித்துள்ளார். விமானப்படை ஆண்டு தினத்தை முன்னிட்டு டெல்லியில் பேசிய அவர், எந்த வகையான சவாலையும் சந்திக்கும் வகையில் விமானப்படை முழுத் திறனுடன் இருப்பதாகக் கூறினார். விமானப்படைத் தளங்களும் மேம்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
Loading More post
நடிகை மீனாவின் கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசிய தையல் கடைக்காரர் கொடூர கொலை - உதய்பூரில் பெரும் பதட்டம்
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒரு குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம் - எத்தனை கோடிகள் தெரியுமா?
மேயருக்கான ஆடையிலேயே உதயநிதி காலில் விழுந்த தஞ்சை மேயர்!
“நாங்க பாஸ் ஆகி 13 வருஷம் ஆச்சு” - டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் குமுறல்!
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix