பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற வாய்ப்புள்ளவர்களின் பட்டியலில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனின் பெயர் இடம்பெற்றுள்ளது.
இயற்பியல், வேதியியல், அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. நோபல் பரிசு குறித்து ஆய்வு நடத்தி வரும் கிளாரிவேட் அனலிடிக்ஸ் என்ற நிறுவனம் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற வாய்ப்புள்ளவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனின் பெயர் இடம்பெற்றுள்ளது.
வாராக்கடன் விவகாரத்தில் ரகுராம் ராஜன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரைத் தவிர கலிபோர்னியா தொழில்நுட்ப மையத்தின் காலின் கேமரெர், கார்னெகி மெல்லன் பல்கலைக்கழகத்தின் ஜார்ஜ் லோவென்ஸ்டீன் உள்ளிட்டோரின் பெயர்களும் அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
Loading More post
2024 தேர்தல் கூட்டணி? - அகிலேஷ் யாதவை சந்தித்தார் சந்திரசேகர ராவ்
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!