டெங்கு மற்றும் காய்ச்சல் பாதிப்புகளால் இன்று 10 பேர் உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டத்தில் சிறுவன் மற்றும் கல்லூரி மாணவி என இருவர் உயிரிழந்தனர். திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள ஆர்.கோம்பையைச் சேர்ந்த 24 வயது பெண் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி சிப்பாய் நகரைச் சேர்ந்த ஒரு 15 வயது சிறுவன், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள ரஸ்தாவைச் சேர்ந்த பெண் ஒருவரும் வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழந்தனர். சிவங்கை கல்லலைச் சேர்ந்த மகேஷ்வரன், மலைக்கண்டானைச் சேர்ந்த காவியா ஆகியோரும் உயிரிழந்தனர். விழுப்புரம் கள்ளக்குறிச்சி அருகேயுள்ள தச்சூரையில் கலைவாணி என்பவர் உயிரிழந்தார். இவர்கள் தவிர கிருஷ்ணகிரியில் கர்ப்பிணி ஒருவரும் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தார். மேலும் நெல்லையில் ஒரு சிறுமி உயிரிழந்துள்ளார்.
Loading More post
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
பழங்குடியின பள்ளி மாணவி மீது இளைஞர் சரமாரி தாக்குதல் - முதல்வர் அதிரடி உத்தரவு
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை
கோலாகலமாக நடைபெற்றது தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்