நடிகர் கமல் அரசியலுக்கு வருவது உறுதியானதை தொடர்ந்து, கெளதமியும் அரசியல் குறித்த தம் சொந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
நாமக்கலில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த கவுதமி, இந்த தலைமுறையில் அரசியலுக்கு யார் வந்தால் சரியாக இருக்குமோ, அவருக்குத்தான் ஆதரவு தர வேண்டும் என்று கூறினார். மேலும் அரசியலுக்கு யார் வரவேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பல வருடங்களாக ஒன்றாக வாழ்ந்த கமல் மற்றும் கௌதமி, சமீபத்தில் சில பல காரணங்களால் பிரிந்து விட்டனர். இதனை தொடர்ந்து, நடிகை கௌதமி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனியாக ஒரு அமைப்பை நடத்தி வருகிறார். இந்நிலையில் கமலும் அரசியலுக்கு வர முடிவு செய்துள்ளதை தொடர்ந்து நடிகை கவுதமியும், அரசியல் குறித்த கேள்விகளுக்கு வெளிப்படையாக பதில் அளித்து வருகிறார்.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி