அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்காக ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன், பழனி மலை அடிவாரத்தில் ரகசிய பூஜை நடத்தியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா இடையே உச்சகட்ட மோதல் நிலவுகிறது. இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, தமிழக முதலமைச்சராக பதவி ஏற்கவும், சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இருந்து விடுதலை பெற வேண்டியும், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன், பழனி மலை அடிவாரத்தில் ரகசிய பூஜை நடத்தியுள்ளார். புலிப்பாணி ஆசிரமத்தில் இந்த பூஜை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
சுதாகரன் சிறப்பு பூஜை நடத்தியதால், அந்த நேரத்தில் ஆசிரமத்திற்குள் பக்தர்கள் யாரும் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படவில்லை.
Loading More post
திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 4 கிமீ தூரம் நீளும் வரிசை
இன்று திறக்கப்படுகிறது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!