புதியதாக தொடங்க உள்ள ஒரு படத்தில் மீண்டும் கார்த்தி, ரகுல் ப்ரீத்சிங் ஜோடி சேர இருப்பதாக தகவல் வெளி வர தொடங்கியுள்ளது.
தற்சயம் கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று தயாராகி வருகிறது. இதில் போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடிக்கிறார். இது உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. 1995 முதல் 2005 வரையான கதைக்களம் இதில் இடம்பெறுகிறது. இப்படம் வரும் நவம்பர் 17 அன்று திரைக்கு வர உள்ளது. இதில் நாயகியாக நடித்துள்ளார் ரகுல் ப்ரீத்சிங். இந்தப் படமே இன்னும் வெளிவராத நிலையில் அதற்குள் இந்த இருவரும் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளனர். அடுத்த வருடம் ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ரஜத் இயக்க இருக்கிறார். ரொமாண்டிக் காதல் கதையாக இதை எடுக்க அவர் தீர்மானித்துள்ளார்.
இதை பற்றி ரகுல், தீரன் அதிகாரம் ஒன்று மூலம் மறுபடியும் தமிழுக்கு வந்துள்ளதாக நான் நினைக்கவில்லை. தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து கொண்டிருக்கிறேன்.இப்போது நான் ரொம்ப பிசி என்று கூறியிருக்கிறார்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்