அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2009-ஆம் ஆண்டு ஜெயங்கொண்டத்தில் சார் பதிவாளராக கோபாலன், எழுத்தராக காமராசன் ஆகியோர் பணியாற்றி வந்தனர். அப்போது, உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பாரதி என்பவர் நிலத்திற்கு பவர் பத்திரம் எழுதித்தர கேட்டு விண்ணப்பித்துள்ளார். அதற்காக கோபாலன் லஞ்சம் கேட்டதால் பாரதி திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் அளித்தார்.
அதனையடுத்து, கையும், களவுமாக கோபாலனும், காமராசனும் பிடிபட்டனர். மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணையில் கோபாலனுக்கு 7 ஆண்டுகளும், எழுத்தருக்கு 5 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
Loading More post
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!