டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்பட்ட மோதலை தடுக்க மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
டெல்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் தனி நபர் ஒருவரை சிலர் சூழ்ந்துக்கொண்டு சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அப்போது அங்கு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் அந்த நபரை மீட்பதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அதன்பின்னரும் தாக்குதல் தொடர்ந்ததால், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மேலும் சிலர் அங்கு வந்து, தாக்குதலுக்கு ஆளானவரை மீட்டனர். என்ன காரணத்திற்காக அந்த நபர் தாக்கப்பட்டார் என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இந்தக்காட்சிகள் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகளை கொண்டு தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!