தலித் மக்கள் ராணுவத்தில் சேர்ந்தால் நாட்டு சாராயத்திற்கு பதில் ரம் குடிக்கலாம் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
புனேயில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்குதல் துறையின் இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, தலித் இளைஞர்களுக்கு ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றில் இட ஒதுக்கீடு அளிக்கும் நேரம் வந்துவிட்டதாக கூறினார். அத்துடன் அவர்கள் ராணுவத்தில் சேர்ந்தால் நாட்டு சாரயத்திற்கு பதிலாக ரம் குடிக்கலாம் என்றும், அவர்களுக்கு உண்ண நல்ல உணவு கிடைக்கும் என்றும் தெரிவித்தார். மத்திய அமைச்சரின் இத்தகைய பேச்சு சர்ச்சையை எழுப்பியுள்ளது.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!