புதுச்சேரியின் நகர்ப்புறத்தில் இயங்கும் அரசு பள்ளிகளில் உணவு இடைவேளை நேரக் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது.
இதற்குமுன் புதுச்சேரி அரசுப் பள்ளிகளின் உணவு இடைவேளை ஒரு மணிநேரம் 35 நிமிடங்களாக இருந்தது. தற்போது ஒரு மணி நேரம் 5 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த முறைப்படி காலை 9 மணிக்கு வகுப்புகள் தொடங்கி, பகல் 12.25க்கு உணவு இடைவேளை விடப்படும். மீண்டும் 1.30க்கு வகுப்புகள் தொடங்கும். அரை மணி நேரம் உணவு இடைவேளை குறைக்கப்பட்டதால், வழக்கமான நேரத்தை விட அரைமணிநேரம் முன்னதாக 3.45-க்கே பள்ளி நேரம் முடிந்துவிடும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. காலாண்டு தேர்வு முடிந்து அரசு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், இன்று முதல் மாற்றி அமைக்கப்பட்ட நேரம் நடைமுறைக்கு வந்துள்ளது.
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!