தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 25 லட்சம் வீடுகள் கழிவறை வசதி பெற்றுள்ளதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், “தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் 3 ஆண்டுகளில் 30 சதவிகிதத்திற்கும் அதிகமான வீடுகளில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. தமிழகத்திலும் கழிவறைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. 2014ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி வரை தமிழகத்தில் கழிப்பறை வசதி இருந்த வீடுகள் 46.22 லட்சம் ஆகும். ஏறக்குறைய 47 லட்சம் வீடுகளில் மட்டுமே கழிவறை வசதிகள் பெற்றிருந்தன. ஆனால் இன்றைக்கு 72 லட்சம் வீடுகள் கழிவறை வசதியுடன் உள்ளன” என்று கூறியுள்ளார்.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!