பரஸ்பர கிரிக்கெட் தொடரை தவிர்த்ததற்காக, பிசிசிஐ 450 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரியுள்ளது.
இதுகுறித்து கராச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜம் சேத்தி, 2014-ஆம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி இந்திய அணி, 6 போட்டித் தொடர்களில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடி இருக்க வேண்டும். ஆனால் ஒப்பந்தத்தை நிறைவேற்ற இந்திய கிரிக்கெட் வாரியம் தவறிவிட்டது. இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் 70 மில்லியன் டாலரை (ரூ.450 கோடி) எங்களுக்கு நஷ்ட ஈடாக தர வேண்டும்’ என்று தெரிவித்தார்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!