ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கையைப் போல் புல்லட் ரயில் திட்டமும் எல்லாவற்றையும் கொல்லும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
மும்பை எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து ப.சிதம்பரம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில், “ரயில்வே துறையானது பயணிகளின் பாதுகாப்பு, கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த செலவிட வேண்டும். புல்லட் ரயில் திட்டத்திற்கு அல்ல. புல்லட் ரயில் திட்டம் சாதாரண மக்களுக்கானது அல்ல. மிகப்பெரிய அளவில் வலிமையை காட்டுவதற்கான ஒரு ஈகோ பயணம் தான் அது. புல்லட் ரயில் திட்டத்தை கொண்டு வருமாறு மோடிக்கு பின்னாள் இருந்து யார் அழுத்தம் கொடுத்து வருகிறார். புல்லட் ரயில் திட்டமும் ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கையைப் போலத்தான். அது பாதுகாப்பு உட்பட எல்லாவற்றையும் கொல்லும்” என்று கூறியுள்ளார்.
Loading More post
தோனி, ரோகித், கோலி இல்லாத முதல் ஐபிஎல் பைனல்!
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி