புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்றத்திலும் மாநிலத்தின் பொதுநலன்களை பாதிக்கக்கூடிய பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நேரத்தில், தமிழகத்திற்கு பெறுப்பு ஆளுநர் மட்டுமே நியமிக்கப்பட்டு இருந்ததால் மாநில அரசு நிர்வாகத்தின் ஸ்திரத்தன்மை சிதைக்கப்பட்டு அனைத்து துறைகளிலும் தமிழகத்தின் முன்னேற்றம் தேக்க நிலைக்கு வந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். 234 சட்டமன்ற உறுப்பினர் பலம் கண்ட தமிழக சட்டமன்றத்தில் 113 உறுப்பினர்களின் ஆதரவுதான் உள்ளது என தேர்தல் ஆணையத்தில் முதலமைச்சர் அணி சார்பில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ள இந்த நேரத்தில் பதவியேற்கும் புதிய ஆளுநர் அரசியல் சட்டம் அளித்துள்ள பொறுப்புகளையும், கடமைகளையும் தமிழக மக்களின் நலன் கருதி சுதந்திரமாகவும், நடுநிலையோடும் நிறைவேற்றுவார் என நம்புவதாகக் கூறியுள்ளார்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!