நாட்டின் நீண்ட கால நலனுக்காக குறுகிய கால சிரமங்களை சந்திக்க வேண்டியிருப்பதாக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். பொருளாதார வளர்ச்சி குறைந்திருப்பது குறித்து கருத்து தெரிவித்தபோது இதை அவர் கூறினார்.
டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், உலகப் பொருளாதாரம் மந்தநிலை அடைந்திருப்பதாகவும் சீனாவின் வளர்ச்சியும் குறைந்திருப்பதாகவும் கூறினார். சிலர் நாட்டுக்காக என்ன செய்தோம் என்றே சிந்திக்காமல், தங்கள் திறமையை விவாதிப்பதிலேயே செலவிடுவதாகக் கூறிய வெங்கய்யா நாயுடு, இனி என்ன செய்ய வேண்டுமோ அதுபற்றி சிந்திக்க முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Loading More post
13.11 விநாடிகள்.. 100மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சாதனை!
’அவரிடம் நியாயம் இருந்தது’ - நன்றி சொன்ன பேரறிவாளனுக்கு கிடார் பரிசளித்த திருமாவளவன்!
“போலீஸ்கூட ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்களே?”-இணையத்தில் குவிந்த பதிவுகள்..பதிலளித்த ஆணையர்
ப்ரீபெய்ட் கட்டணத்தை மீண்டும் உயர்த்துகிறது ஏர்டெல்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
அயோடின் இல்லையென்றால், ’மனித உபயோகத்திற்கு உப்பு ஏற்றதல்ல’ என அச்சிடுக - மா. சுப்ரமணியன்
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்