ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஐக்கிய நாடுகள் சபையே, அவர்களுக்கு எதிராக நடந்து கொண்டிருப்பதை பிபிசி நிறுவனம் அம்பலப்படுத்தியிருக்கிறது.
ரோஹிங்யா இஸ்லாமியர் வசிக்கும் பகுதிகளுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் செல்வதைத் தடுக்கும் முயற்சியில் மியான்மரில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையின் தலைவரே ஈடுபட்டிருப்பதாகவும், பிபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ரோஹிங்யா இஸ்லாமியர் வசிக்கும் பகுதிக்குச் செல்ல முயன்ற அதிகாரி ஒருவரை, ஐநா கிளையின் தலைவர் தடுத்ததாகவும் பிபிசி கூறியிருக்கிறது. ஐக்கிய நாடுகள் அவையின் பிபிசியின் இந்தச் செய்திக்கு மியான்மரில் உள்ள ஐக்கிய நாடுகள் அவைக் கிளை அலுவலகம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!