முதல்வர் பதவியிலிருந்த ஜெயலலிதாவின் வீட்டில் போதிய மருத்துவ முன்னேற்பாடு வசதிகள் இல்லையா என எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம், பொதுமக்கள், கட்சிக்காரர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களும் எதிர்பார்ப்பது, ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என்பதே. இதனால்தான் முதல்வர் பழனிச்சாமி, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் நீதி விசாரணை குழுவை நியமித்துள்ளார். அனைவரது சந்தேகங்களையும் விசாரணை ஆணையம் கவனத்தில் கொண்டு, விசாரணை முடிந்த பிறகு, குழுவின் விசாரணை அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்வார்கள். அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதான் விசாரணை ஆணையத்தின் நடைமுறையாக இருக்கும். யார் இதில் தவறு செய்திருந்தாலும், அவர்கள் நீதிக்கு முன் பதில் சொல்லியாக வேண்டும் என்று கூறினார்.
Loading More post
”அரசுப் பள்ளிகளில் எப்போது தொடங்குகிறது மாணவர் சேர்க்கை?”- பள்ளிக்கல்வித்துறை பதில்
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?