எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவாளர்கள் குடகு விடுதியிலிருந்து சென்னை திரும்பினர். அவர்கள் தினகரனை சந்தித்துவிட்டு சொந்த ஊருக்குச் சென்றனர்.
இன்று காலை சென்னை வந்த ரங்கசாமி, தங்கதுரை, சுப்ரமணியன், பாலசுப்ரமணியன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள், சென்னை அடையாறில் உள்ள தினகரன் இல்லத்திற்குச் சென்று அவரை நேரில் சந்தித்தனர். பின்னர், அனைவரும் அவரவர் தொகுதிக்குச் சென்றனர்.
தகுதி நீக்கம் செய்வதற்கு முன்பு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கர்நாடக மாநிலம் குடகில் இருந்த விடுதியில் கடந்த இரண்டு வாரங்களாக தங்கியிருந்தனர். அதற்கு முன்பு புதுச்சேரியில் தங்கியிருந்தனர்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!