சென்னையில் நடைபெறும் புரோ கபடி லீக் தொடக்க விழா நிகழ்ச்சியில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
புரோ கபடி லீக் போட்டிகளின் தொடக்க விழா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது. இதில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். நாளை தொடங்கி வரும் ஐந்தாம் தேதி வரை சென்னையில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 6 போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணி விளையாடுகிறது. புரோ லீக் தொடரில் அண்மையில் நடந்த போட்டியில் குஜராத் பார்ச்சூன் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி த்ரில் வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது
Loading More post
'ஒட்டுமொத்த நாட்டையே தீக்கிரையாக்கிய நுபூர் ஷர்மா' - உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
`சுதந்திர தினம், குடியரசு தினம் போலத்தான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நாளும்!’-ஆளுநர் கருத்து
”என் உடல் பலமாக இல்லைதான்; ஆனால் என் இதயம்..” - மனம் திறந்த நடிகை ஸ்ருதி ஹாசன்!
பினாமி பெயரில் இருந்த சசிகலாவின் சொத்துகள் - முடக்கிய வருமான வரித்துறை
`98.55% என்றானது கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம்!’- மத்திய அரசு தகவல்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide