நோயாளிகளுக்கு மருந்துகளை பரிந்துரைப்பதில் டாக்டர்கள், மருந்து நிறுவனங்கள் இடையே கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் நடைபெற்றதை கண்டறிந்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
மும்பை, நாக்பூர், ராஜ்கோட் ஆகிய இடங்களைச் சேர்ந்த 3 முன்னணி டாக்டர்கள் மற்றும் யுஎஸ்வி என்ற மருந்து நிறுவனத்துக்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறை கடந்த சில நாட்களாக அதிரடி சோதனை நடத்தியது. அந்நிறுவன மருந்துகளை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்க டாக்டர்களுக்கு பணம் தரப்பட்டது தெரிய வந்தது. எனினும், நோயாளிகளுக்கு விழிப்புணர்வு பரப்புரை அளிப்பது உள்ளிட்ட வேறு விதங்களில் இந்த தொகை டாக்டர்களுக்கு தரப்பட்டதாக மருந்து நிறுவனத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும், ஆய்வு முடிவு குறித்து வருமான வரித்துறை உறுதிப்படுத்தவில்லை.
Loading More post
ஜவான் படத்தில் யாரை கொல்லப்போகிறார் அட்லீ? - புது அப்டேட்டால் நெட்டிசன்களிடையே சலசலப்பு!
ஒற்றைக்காலுடன் 2 கி.மீ-க்கு குதித்தபடியே தினமும் பள்ளி செல்லும் மாற்றுத்திறனாளி மாணவி
இழந்து விடக்கூடாதது ஒன்றே ஒன்றுதான்! - #MorningMotivation #Inspiration
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix