ராஜஸ்தானில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பெண்ணை, தந்தையே தீ வைத்து எரித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தை சேர்ந்த பெண் ஷீமா. 18 வயதான இப்பெண்ணுக்கு, அவரது குடும்பத்தார் கல்யாண ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாமல் சீமா மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து கட்டாயப்படுத்தியும் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த தந்தை, சீமாவை தீ வைத்து எரித்துள்ளார். இதில் உடல் முழுவதும் தீயால் கருகிய பெண், பான்ஸாரவில் உள்ள எம்.ஜி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், தந்தையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்