மத்திய தலைமைத் தணிக்கை அதிகாரியாக முன்னாள் மத்திய உள்துறைச் செயலாளர் ராஜிவ் மெஹ்ரிஷி இன்று பொறுப்பேற்றார்.
குடியரசு தலைவர் மாளிகையில் நடைப்பெற்ற விழாவில், ராஜிவ் மெஹ்ரிஷிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.சிஏஜி அமைப்பின் தலைவராக, 3 ஆண்டுகளுக்கு இவர் பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைத் தணிக்கை அதிகாரியாக இருந்த சசிகாந்த் சர்மா கடந்த வெள்ளிக்கிழமை பணி ஓய்வு பெற்ற நிலையில், 62 வயதான ராஜிவ் இன்று அந்த பொறுப்பை ஏற்றுள்ளார். நிகழ்ச்சியில் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்