வடகொரியா, வெனிசுலா, சாட் உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வர தடை விதித்து அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். போதிய பாதுகாப்பின்மை, ஒத்துழைப்பு வழங்காதது உள்ளிட்ட காரணங்களுக்காக அந்த 8 நாடுகள் மீதும் பயணத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க அரசின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்காவை பாதுகாப்பு மிக்க நாடாக உறுதிப்படுத்துவதே தமது முதல் கடமை என்றும் இதற்காகவே இந்த பயணத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளும் இந்த தடை பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதற்கு முன் இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த சூடானுக்கு மட்டும் தடை விலக்கப்பட்டுள்ளது.
Loading More post
தோனி, ரோகித், கோலி இல்லாத முதல் ஐபிஎல் பைனல்!
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி