தமிழகத்தில் 13 மாவட்டங்களில் உள்ள சீமைக் கருவை மரங்களை முற்றிலும் அகற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
’சிங்கம் 3’ திரைப்படம் வரும் 9-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், நெல்லை பேரின்ப விலாஸ் திரையரங்கில் நடிகர் சூர்யா தனது ரசிகர்களை சந்தித்துப் பேசினார். அதனைத் அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சீமைக் கருவேல மரங்களை அகற்ற இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் முன்வருவது வரவேற்கத்தக்கது என்று பாராட்டினார். மேலும், இதேபோன்று கேரள அரசு தீவிர நடவடிக்கை எடுத்து சீமைக் கருவை மரங்களை முற்றிலுமாக அழித்ததாக கூறினார்.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!