தமிழகத்தில் 13 மாவட்டங்களில் உள்ள சீமைக் கருவை மரங்களை முற்றிலும் அகற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
’சிங்கம் 3’ திரைப்படம் வரும் 9-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், நெல்லை பேரின்ப விலாஸ் திரையரங்கில் நடிகர் சூர்யா தனது ரசிகர்களை சந்தித்துப் பேசினார். அதனைத் அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சீமைக் கருவேல மரங்களை அகற்ற இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் முன்வருவது வரவேற்கத்தக்கது என்று பாராட்டினார். மேலும், இதேபோன்று கேரள அரசு தீவிர நடவடிக்கை எடுத்து சீமைக் கருவை மரங்களை முற்றிலுமாக அழித்ததாக கூறினார்.
Loading More post
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!