முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் வீடுகளில் ரூபாய் 50 கோடி மதிப்பிலான பினாமி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
டிடிவி தினகரன் ஆதரவாளர்களில் முக்கியமானவரான செந்தில் பாலாஜி, போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, அந்தத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நான்கு கோடியே 25 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் செந்தில் பாலாஜியின் உறவினர், நண்பர்கள் வீடுகளில் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்நிலையில் இன்று மூன்றாவது நாளாக காலை 10 மணியிலிருந்து சோதனை நடைபெற்று வருகிறது. இதில் 1.20 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூபாய் 50 கோடி மதிப்பிலான பினாமி சொத்துகளும் வருமான வரி சோதனையில் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. சோதனை மேலும் தொடரும் என்றும் கூறப்படுகிறது.
Loading More post
எளியோரின் வலிமைக் கதைகள் 35- ‘இது சாப்பாடு போடும் சாமானியர்களின் கதை’
சரவணா ஸ்டோர்ஸின் ரூ.235 கோடி சொத்துகள் முடக்கம்
'மின் இணைப்பை துண்டித்து விடுவோம்' - புதுவித சைபர் மோசடி.. போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
ஆரணி: சிக்கன் பிரியாணியில் கிடந்த கரப்பான் பூச்சி; அதிர்ச்சியடைந்த தம்பதியர்
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்