மதரஸாக்களில் தினமும் தேசிய கொடி ஏற்றப்பட வேண்டும் என்றும் தேசிய கீதம் பாட வேண்டும் என்று மத்திய பிரதேச பள்ளி கல்வி துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் சுதந்திர தினத்தின் போது மாநிலத்தில் உள்ள மதரஸாக்களில் கலாசார நிகழ்ச்சிகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சிகளை சான்றுக்காக வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது. இந்த உத்தரவு மீது விமர்சனங்கள் எழுந்தது.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் விஜய் ஷா, ’மதரஸாக்களில் தினமும் தேசிய கொடி ஏற்ற வேண்டும், தேசிய கீதம் பாட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதில் யாருக்கும் எவ்வித பிரச்சனையும் இருக்கக் கூடும் என்று நினைக்கவில்லை’ என்றார்.
மேலும் மாணவர்களிடையே நாட்டுப் பற்றை வளர்க்க வேண்டும் என்று அமைச்சர் விஜய் ஷா வலியுறுத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix