ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே தண்டவாளத்திலிருந்து விரைவு ரயில் கீழே இறங்கியதால் அந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படவில்லை.
சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் விரைவு ரயில் குப்பம் என்ற ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை விட்டு கீழிறங்கியது. அதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே ஊழியர்கள் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதனால் இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படாத நிலையில் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
Loading More post
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!