மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றும், அப்படி இருந்தால் தான் கூட்டாட்சி தத்துவத்தைப் பாதுகாக்க முடியும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற மாநில சுயாட்சி மாநாட்டில் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ’இந்திய தேசம் கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் அமைக்கப்பட்டது. மத்திய அரசு வலுவாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் சுயாட்சி அதிகாரம் மாநிலங்களுக்கும் தேவை. மாநில அரசுக்கு அதிகாரங்கள் சுதந்திரமாக இருந்தால் தான் கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாக்க முடியும்’ என்று தெரிவித்தார்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்