ஹெலிகேம் மூலம் சொத்துக்களை கண்காணித்து, மதிப்பீடு செய்யும் திட்டம் புதுச்சேரியில் முதன்முறையாக தொடக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் வரி ஏய்ப்பு செய்பவர்களையும், சொத்துக்களை பினாமி பெயரில் வைத்துக்கொண்டு மோசடி செய்பவர்களையும் கண்டுபிடிக்க புதிய திட்டம் ஒன்றை அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி கொண்டு வந்துள்ளார். இந்தத் திட்டத்தின் படி, ஹெலிகேம் உதவியை கொண்டு ஒருவரது சொத்துக்கள் முழுவதும் படமெடுக்கப்படும். பின்னர் அந்த சொத்துகளின் மதிப்பு என்ன, அவை என்னவாக பயன்படுத்தப்படுகிறது என்று ஆராயப்படும். மேலும் அதற்கான வரிகள் முறையாக செலுத்தப்படுகிறதா என்று வருவாய்த்துறை மூலம் கண்டறியப்படும். இந்தத் திட்டம் குறித்து கூறிய நாராயணசாமி, வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்டறிந்து, முறையாக வரி வசூலிக்கவே ஹெலிகேம் திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.
Loading More post
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
கடல்பாசி எடுக்க சென்ற பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை? எரித்துகொல்லப்பட்ட அவலம்
சென்னையில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை - முன்விரோதம் காரணமா?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!