ஐ.நா. பொது அவைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மெக்சிகோ அமைச்சர் லூயிஸ் விடேகரே கஸோவை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார்.
தொடர்ந்து பெல்ஜியம் மற்றும் நார்வே வெளியுறவுத் துறை அமைச்சர்களுடனும், சுஷ்மா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பரஸ்பர ஒத்துழைப்பு, நல்லுறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்கள் விரிவாக விவாதித்தனர். இந்த சந்திப்புகளை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையில் நடக்கும் ஐ.நா. சீர்த்திருத்தங்களுக்கான உயர் நிலைக்குழு கூட்டத்திலும் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்கவுள்ளார். அதேபோல் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ் தலைமையில் பருவநிலை மாறுபாடு தொடர்பான சிறப்பு கூட்டத்திலும் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்கிறார்.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி