திருப்பூர் நொய்யல் ஆற்றில் மீண்டும் நுரையுடன் கூடிய தண்ணீர் செல்வதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மழையை பயன்படுத்தி சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை சாயப்பட்டறைகள் ஆற்றில் திறந்து விடுவதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஜீரோ டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நீரையே வெளியேற்றவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட போதும், இந்தநிலை தொடர்வதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கடந்த ஒரு வாரமாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் நல்ல மழை பெய்து வருவதால் சாயப்பட்டறைகள் சுத்திகரிக்காமல் கழிவுநீரை நொய்யல் ஆற்றில் திறந்துவிட்டுள்ளன. அதனால், ஆற்றங்கரையோர மக்கள் தொற்றுநோய் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை வெளியேற்றிய 23 சாயப்பட்டறைகளுக்கு சமீபத்தில் சீல் வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஆற்றில் நுரை மிதக்கத் தொடங்கியுள்ளது.
Loading More post
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!