உயர்சிகிச்சைக்காக லண்டன் செல்ல முதலமைச்சர் ஜெயலலிதா விரும்பவில்லை என்று அவருக்கு சிகிச்சை அளித்த ரிச்சர்ட் பீலே தெரிவித்தார்.
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தமிழக அரசு சார்பில் செய்தியாளர் சந்திப்புக்கு சென்னை தனியார் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலமைச்சர் ஜெயலலிதாவை லண்டனுக்கு அழைத்துச் சென்று ஏன் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்குப் பதிலளித்த ரிச்சர்ட் பீலே, சிகிச்சைக்காக லண்டன் செல்வது குறித்து மருத்துவர்கள் மத்தியில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இதுகுறித்து ஜெயலலிதாவிடம் கூறியபோது, அவர் லண்டன் செல்ல விரும்பவில்லை என தெரிவித்ததால் அந்த ஆலோசனை கைவிடப்பட்டதாக ரிச்சர்ட் பீலே தெரிவித்தார். அப்போலோவிலேயே உலகத் தரம்வாய்ந்த சிகிச்சைக்கு இடம் இருந்ததால் லண்டன் செல்லவில்லை என்றும் ரிச்சர்ட் மேலும் விளக்கினார்.
Loading More post
‘பாரத் மாதா கி ஜே!’ - ‘கலைஞர் வாழ்க!’ - நேரு விளையாட்டு அரங்கை அதிரவைத்த கோஷங்கள்!
’வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே கூட்டாட்சி’ - பிரதமர் முன்னிலையில் முதல்வர் பேச்சு!
முக்கிய கட்டத்தில் தவறவிட்ட கேட்ச்சால் எழுந்த விமர்சனம் - கவுதம் கம்பீர் பகிர்ந்த பதிவு
365 கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ள காட்பாடி ரயில் நிலையம் - அடிக்கல் நாட்டினார் பிரதமர்
தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!