சசிகலா முதல்வராவதை ஜெயலலிதாவின் ஆன்மாவே ஏற்காது என்று லட்சியத் திமுக தலைவர் டி.ராஜேந்தர் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்தர், அவசர அவசரமாக சசிகலா தமிழகத்தின் முதல்வராவதற்கான அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினார். மேலும், ஜனநாயகத்துக்கு விரோதமாக சசிகலா முதல்வராவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். சசிகலா முதல்வராவதை ஜெயலலிதாவின் ஆன்மாவே ஏற்காது என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும், சசிகலா மீது சிலர் வெறுப்பு கொள்ளும் நிலை இருக்கிறது என்றும் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். அதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தின் 12ஆவது முதலமைச்சராக அவர் நாளை அல்லது வரும் 9ம் தேதி பதவியேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Loading More post
'ஆர்சிபி அணி அந்த 3 வீரர்களை மட்டும் நம்பியில்லை' - ஆகாஷ் சோப்ரா
ஐஏஎஸ் அதிகாரிக்காக மைதானங்கள் காலி செய்யப்படுவதா? டெல்லி அரசு அதிரடி உத்தரவு
ஜிஎஸ்டி வரி உயர்வு முடிவை தள்ளிவைக்கும் மத்திய அரசு.. என்ன காரணம்? முழு விபரம்!
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!