திமுகவின் செயல் தலைவராக மு.க.அழகிரி இருந்திருந்தால், அதிமுகவிற்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டிருக்கக்கூடும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் செல்லூர் ராஜூ, மு.க.ஸ்டாலின் தலைமையில் இருப்பதால் எதிர்க்கட்சி வலுவற்ற நிலையில் இருப்பதாக கூறியுள்ளார். இதனால் தற்போதுள்ள எதிர்க்கட்சியால் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்றும், ஸ்டாலினுக்கு பதிலாக அழகிரி இருந்திருந்தால் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டு அதிமுகவிற்கு பெரிய நெருக்கடியை கொடுத்திருப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஸ்டாலின் சுயமாக செயல்படக்கூடியவர் இல்லை என்றும், அவரை மற்றவர்கள் இயக்குகிறார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
Loading More post
”அடுத்த சீசனில் இந்த இளம் பவுலர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” - தோனி சொன்ன அந்த வீரர்?
‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அதிமுகவில் நீடிக்கும் இழுபறி!
இம்ரான் தாஹிரின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்தார் சாஹல்! என்ன சாதனை?
லக்னோவில் 10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் வசித்த மகள்! என்ன காரணம்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!