திமுகவின் செயல் தலைவராக மு.க.அழகிரி இருந்திருந்தால், அதிமுகவிற்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டிருக்கக்கூடும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் செல்லூர் ராஜூ, மு.க.ஸ்டாலின் தலைமையில் இருப்பதால் எதிர்க்கட்சி வலுவற்ற நிலையில் இருப்பதாக கூறியுள்ளார். இதனால் தற்போதுள்ள எதிர்க்கட்சியால் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்றும், ஸ்டாலினுக்கு பதிலாக அழகிரி இருந்திருந்தால் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டு அதிமுகவிற்கு பெரிய நெருக்கடியை கொடுத்திருப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஸ்டாலின் சுயமாக செயல்படக்கூடியவர் இல்லை என்றும், அவரை மற்றவர்கள் இயக்குகிறார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'