ஆண்டிப்பட்டி அருகே குடிநீர் குழாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டியபோது பழமையான இரு வெண்கல சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள அம்மாப்பட்டியை சேர்ந்தவர் அழகன். இவர் வீட்டில் குடிநீர் குழாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டியுள்ளார். அப்போது மண்ணில் ஏதோ புதைந்திருப்பதைக் கண்ட அவர், அதனை தோண்டி வெளியே எடுத்து கழுவி பார்த்துள்ளார். அவை பழமையான வெண்கல சிலைகள் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து சிலைகள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிலைகளை கைப்பற்றி வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
Loading More post
‘பாரத் மாதா கி ஜே!’ - ‘கலைஞர் வாழ்க!’ - நேரு விளையாட்டு அரங்கை அதிரவைத்த கோஷங்கள்!
’வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே கூட்டாட்சி’ - பிரதமர் முன்னிலையில் முதல்வர் பேச்சு!
முக்கிய கட்டத்தில் தவறவிட்ட கேட்ச்சால் எழுந்த விமர்சனம் - கவுதம் கம்பீர் பகிர்ந்த பதிவு
365 கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ள காட்பாடி ரயில் நிலையம் - அடிக்கல் நாட்டினார் பிரதமர்
தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!