மகனை கருணைக் கொலை செய்ய பெற்ற தாயே அனுமதி கேட்கும் பரிதாப நிகழ்வு உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த 10 வயது சிறுவன் நீண்ட நாட்களாக புற்றுநோயால் அவதியுற்று வருகிறான். அந்த சிறுவனுக்கு சிகிச்சை செலவுகளை செய்ய தங்களிடம் போதிய பொருளாதார வசதி இல்லாததால், சிறுவனின் தாய் குடியரசுத் தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தனது 10 வயது மகன் நீண்ட காலமாக புற்றுநோயால் அவதிப்படுவதாகவும், மேற்கொண்டு சிகிச்சைக்கு செலவு செய்ய வசதி இல்லாததால், தனது மகனை கருணைக் கொலை செய்ய அனுமதிக்குமாறும் அப்பெண் அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
Loading More post
நாட்டையே உலுக்கிய ஹைதராபாத் என்கவுண்ட்டர் போலியானது - விசாரணைக்குழு அதிர்ச்சி தகவல்
துப்பாக்கிச் சூட்டில் மூளைச்சாவு அடைந்த போதும் 5 பேருக்கு வாழ்வளித்த 6 வயது சிறுமி!
திருமணமான ஆறே மாதத்தில் நீட் தேர்வுக்கு படித்து வந்த பெண் மருத்துவர் தற்கொலை!
தூக்கத்திலேயே பிரிந்த உயிர் - தந்தை இறந்த சோகத்திலும் ப்ளஸ் டூ தேர்வெழுதிய மகன்!
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்