அரியலூர் மாவட்டம் கிராமப்புற அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நவீன ஸ்மார்ட் வகுப்பறையில் ஆர்வத்துடன் கல்வி பயில்வதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
அரியலூர் மாவட்டம் இடையத்தாங்குடி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு தனியார் அறக்கட்டளை சார்பில் ஒரு லட்சம் மதிப்பிலான தொடுதிரை வழங்கப்பட்டுள்ளது. இப்பள்ளியில் 90 மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில், தொடுதிரை மூலம் ஒலி, ஒளி அமைப்புகளுடன் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்த ஸ்மார்ட் வகுப்பறையில் பயில ஆர்வமாக உள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்