நிர்வாகம் மற்றும் நிதிபங்கீடு தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முன்வைத்த புதிய திட்டங்களுக்கு பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
துபாயில் இதுதொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இந்திய கிரிக்கெட் வாரியம் எதிராக வாக்களித்தது. இந்தியாவுடன் இணைந்து இலங்கை கிரிக்கெட் வாரியமும் எதிர்ப்பு தெரிவித்தது. பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலிய ஆகியவை ஆதரவாக வாக்களித்தன. பெருவாரியான கிரிக்கெட் வாரியங்கள் ஆதரவளித்ததால், வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் ஐசிசி கூட்டத்தில் நிர்வாகம் மற்றும் நிதிபங்கீடு தொடர்பான புதிய தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
Loading More post
'அவர் காட்டுத்தனமாக பந்துகளை எறிவார்' - பாக். பவுலர் குறித்து சேவாக் பேச்சு! யார் அவர்?
விசா முறைகேடு விவகாரம் - கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி!
அஜித்தின் ‘ஆலுமா டோலுமா‘ பாடலுக்கு மெஹந்தி விழாவில் நடனமாடிய ஆதி, நிக்கி கல்ராணி
திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியதில் மணமகன் படுகாயம்! பழிவாங்கல் நடவடிக்கையா?
இந்தியாவில் வெளியானது விவோ எக்ஸ்80! சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்