உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் பெண் ஒருவர், காவல் அதிகாரியை தாக்கும் வீடியோ வெளிவந்துள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் தனியார் பள்ளியில் ஏற்பட்ட தகராறு ஒன்றில், மாணவர்களை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர் காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவர்களை தாக்கவும் செய்தார். விசாரணையில் அந்த பெண் உத்தரபிரதேசத்தில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிவதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்