நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறை மீனவர்களை, இலங்கை மீனவர்கள் வீச்சரிவாள் காட்டி மிரட்டி அவர்களிடமிருந்த வலைகள் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றிருக்கின்றனர்.
நேற்று ஆறுகாட்டுத்துறையிலிருந்து 25க்கும் மேற்ட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருக்கின்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே இரவு மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, அங்கு பச்சை நிற படகில் வந்த இலங்கை மீனவர்கள், வீச்சரிவாளைக் காட்டி மிரட்டி சுரேஷ்குமார் மற்றும் பாரதி ஆகியோரின் படகிலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான, வலைகள், திசைக்காட்டும் கருவி மற்றும் 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மீன்கள் உள்ளிட்டவைகளை பறித்துக் கொண்டு மீனவர்களை விரட்டியடித்துள்ளனர். இலங்கை கடற்படை மற்றும் மீனவர்களால் பலமுறை பாதிக்கப்பட்டு வரும் தங்களின் பிரச்னைக்கு மத்திய மாநில அரசுகள் உரிய தீர்வுகாண வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!