கங்காருகளின் எண்ணிக்கை பெருகி வருவதால் அதை குறைக்க ஆஸ்திரேலிய அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு கங்காரு. அந்நாட்டின் அடையாளங்களில் ஒன்று. இந்த கங்காருகள் அந்நாட்டு மக்கள் தொகையை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளன இப்போது. அதாவது 2016-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 50 மில்லியன் கங்காருகள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதைக் கட்டுப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அங்கு மிருக வதை சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் இப்போது வேறு வழி தெரியாததால், அதன் இறைச்சிகளை அதிகமாக விற்க அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. மக்கள் கங்காரு இறைச்சிகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்றும் கூறியுள்ளது. அதன் இணையதளத்தில் கங்காரு இறைச்சி உடலுக்கு நல்லது எனவும் விளம்பரப் படுத்தி உள்ளது.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!