மனமொத்து விவாகரத்து செய்யும் வழக்கில் 6 மாதங்கள் காத்திருக்கு வேண்டுமென்ற விதியை நீதிமன்றங்கள் தளர்த்திக்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விவகாரத்து வழக்கு குறித்து நீதிமன்றங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ள உச்சநீதிமன்றம், சில விதிகளை தளர்த்திக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. இரு தரப்பிலும் மனமொத்து விவாகரத்து கோருவோர் குறைந்தபட்சம் 6 மாத காலம் காத்திருக்க வேண்டுமென்ற விதி இனி கட்டாயமல்ல என்றும் கூறியுள்ளது. இரு தரப்பிலும் விவாகரத்து கோரி மனு செய்பவர்கள், ஒரு வாரத்துக்குப் பிறகு 6 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டதை தள்ளுபடி செய்யவும் தனியே மனு செய்யலாம் என்றும், அதனை நீதிமன்றம் பரிசீலிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் விவாகரத்து கோரும் இருவரும் சேர்ந்த வாழ விரும்பாத நிலையிலும், மறுவாழ்வுக்கான வாய்ப்புகள் இருக்கும் பட்சத்திலும் நீதிமன்றமே 6 மாத கால காத்திருப்பு விதியை ரத்து செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Loading More post
'ByeByeModi' என்ற வாசகத்துடன் பேனர்! - வருகைக்கு 2 நாள் முன்பே ஹைதராபாத்தில் பரபரப்பு
“அன்புள்ள அண்ணன் ஓபிஎஸ் அவர்களுக்கு..”.. ஈபிஎஸ் எழுதிய கடிதமும், பின்னணியும்!
ஆதாருடன் பான் எண்ணை இணைத்துவிட்டீர்களா? இனி இரு மடங்கு அபராதம்
உட்கட்சி பிரச்னை - உள்ளாட்சி இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களாக களமிறங்கும் அதிமுகவினர்
”ஃபோனை விட இதுலதான் MIக்கு லாபமே கிடைக்குதாம்” - Xiaomi பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!