புதியதாக வாகனம் வாங்க உள்ளவர்கள் கட்டாயம் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
சில தினங்கள் முன்புதான் வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும் போது கட்டாயம் லைசென்ஸ் உடன் வைத்திருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது தமிழக அரசு. செப்டம்பர் 6 தேதி முதல் அந்த உத்தரவு அமலுக்கு வந்தது. அதற்குள் புதியதாக வாகனம் வாங்க உள்ளவர்கள் கட்டாயம் லைசென்ஸ் வைத்திருப்பது கட்டாயம் என உத்தரவிடப்பட்டது.
இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிப்பதாக அறிவித்தது. இந்த வழக்கு குறித்து தமிழக அரசு நான்கு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Loading More post
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!