கோவா மாநில சட்டசபை தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க வரும் பெண்களுக்கு பிங்க் நிற டெடி பியரை தேர்தல் ஆணையம் பரிசாக வழங்கி வருகிறது.
பஞ்சாப், கோவா மாநிலங்களில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், முதல் முறையாக வாக்களிக்க வரும் இளம் பெண் வாக்காளர்களுக்கு பிங்க் நிற டெடி பியரை கோவா தேர்தல் ஆணையம் பரிசாக வழங்கி வருகிறது. பெண்களுக்கு டெடி பியரை பிடிக்கும் என்பதால் அவர்களைக் கவர இந்த புதிய யுத்தியை தேர்தல் ஆணையம் கடைப்பிடித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி பஞ்சாப்பை ஒப்பிடுகையில் கோவாவில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!