கோவா மாநில சட்டசபை தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க வரும் பெண்களுக்கு பிங்க் நிற டெடி பியரை தேர்தல் ஆணையம் பரிசாக வழங்கி வருகிறது.
பஞ்சாப், கோவா மாநிலங்களில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், முதல் முறையாக வாக்களிக்க வரும் இளம் பெண் வாக்காளர்களுக்கு பிங்க் நிற டெடி பியரை கோவா தேர்தல் ஆணையம் பரிசாக வழங்கி வருகிறது. பெண்களுக்கு டெடி பியரை பிடிக்கும் என்பதால் அவர்களைக் கவர இந்த புதிய யுத்தியை தேர்தல் ஆணையம் கடைப்பிடித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி பஞ்சாப்பை ஒப்பிடுகையில் கோவாவில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai