ஈரான் உள்ளிட்ட இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய அதிபர் ட்ரம்ப் தடை விதித்துள்ளார். இந்த நிலையில் ஈரானைச் சேர்ந்த பேட்மே ரெஷாத் எனும் 4 மாத ஆண் குழந்தை நியூயார்க் வர இருக்கிறது. இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்தக் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதற்காக குழந்தையின் பெற்றோர் சுற்றுலா விசாவில் கடந்த வாரம் அமெரிக்கா வர முயற்சித்தனர்.
ட்ரம்ப் தடை காரணமாக அவர்களால் அமெரிக்காவில் நுழைய முடியவில்லை. இந்நிலையில் நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கூமோ அந்தக் குழந்தைக்கு நியூயார்க் வர நேற்று அனுமதி அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, குவோமா மன்ஹாட்டன் மவுன்ட் சினாய் மருத்துவமனையில் அந்த குழந்தை சிகிச்சை பெறவுள்ளது.
Loading More post
இபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கியதாக ஓபிஎஸ் ஆதரவாளர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு
`பாட்டு பாடியே கொலை மிரட்டல்’- சென்னை இசையமைப்பாளர் மீது பெண் பாலியல் புகார்
தையல் கடைக்காரர் கழுத்தறுத்து கொடூர கொலை: தீவிரவாத தாக்குதலா? ராஜஸ்தான் விரைந்தது என்ஐஏ
இரட்டை இலை சின்னத்தை முடக்குவதுதான் பாஜகவின் லட்சியம் - நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு
நள்ளிரவில் நெரிசலுக்கு உள்ளாகும் பெங்களூரூ- சென்னை தேசிய நெடுஞ்சாலை: கவனிக்குமா நிர்வாகம்?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix