புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 3 நியமன எம்.எல்.ஏக்களும் நாளை மறுநாள் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திக்க உள்ளனர்.
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பா.ஜ.க மாநிலத்தலைவர் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய மூன்று பேரும் நியமன எம்.எல்.ஏக்கள் ஆக்கப்பட்டனர். புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியின் பரிந்துரையின்பேரில் இவர்கள் மூன்று பெறும் நியமிக்கப்பட்டு சட்டப்பேரவைக்கு சென்றனர். ஆனால் சட்டப்பேரவையில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று நீண்ட நாட்களாக 3 எம்.எல்.ஏக்களும் குறை கூறி வருகின்றனர். அத்துடன் தங்களை எம்.எல்.ஏக்களாக அங்கீகரிக்காத காங்கிரஸ் அரசின் மீதும் புகார் கூற உள்ளனர். இதற்காக நாளை மறுநாள் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, அவர்கள் 3 பேரும் சந்திக்கவுள்ளனர்.
Loading More post
"ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? " - சசிகலா காட்டம்
'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ்.. மீண்டும் சினிமாவில் கால்பதிக்கும் AVM நிறுவனம்!
மைதானத்தில் விராட் கோலி - பேர்ஸ்டோ இடையே கடும் வாக்குவாதம்! வீடியோ வைரல்!
“எடப்பாடி பழனிசாமிக்கு சமூகநீதி என்றால் என்னவென்று தெரியுமா?” - சீமான் காட்டம்
குடியரசுத் தலைவர் தேர்தல் - திரெளபதி முர்முவின் பக்கம் சாயும் மம்தா பானர்ஜி! பின்னணி என்ன?
தெற்காசியாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்! நேற்று ஆப்கனில்! இன்று ஈரானில்! என்ன காரணம்?
திகிலே இல்லாமல் ஒரு திகில் படம்!- ‘டி பிளாக்’ திரைப்பட விமர்சனம்...!
‘போஸ்டரை வெளியிட்டால் படத்தை ரிலீஸ் செய்வோம்’ - போர்குடி பட ரிலீஸில் என்னதான் பிரச்னை?
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?