உலக லெவன் அணிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்குமான டி20 போட்டி நாளை தொடங்குகிறது. மூன்று டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடரில், உலக லெவன் அணிக்கு தென்னாப்பிரிக்காவின் டுபிளிசிஸ் கேப்டன். இந்தப் போட்டிகள் நாளை (செப்.12), செப்.13 மற்றும் செப்.15-ம் தேதிகளில் நடக்கிறது. இந்தப் போட்டிகளில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஆமிர் கலந்துகொள்ளமாட்டார் என்று கூறப்படுகிறது. அவர் மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் முகமது ஆமிர் மனைவியுடன் லண்டனில் இருக்கிறார். அவரை உடனிருந்து கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதால் அவர் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்